கார் குண்டு வெடிப்பு வழக்கு :  4 பேரை கோவை அழைத்து சென்று விசாரணை!!
Oct 21, 2025, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார் குண்டு வெடிப்பு வழக்கு :  4 பேரை கோவை அழைத்து சென்று விசாரணை!!

Web Desk by Web Desk
Mar 24, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை NIA அதிகாரிகள்  கோவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்ரவன் கோயிலின் முனபு கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், சம்பவ இடத்திலேயே பலியானான்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள், 14 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் அனுமதி பெற்றனர். அவர்களை கோவை அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கோவையில் அவர்கள் படித்து வந்ததாக கூறப்படும் அரபி கல்லுாரி, தொழுகை நடத்திய ஆசாத் நகர், போத்தனுார் இஸ்லாமிய கல்வி மையம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Tags: Niaisiskovai car blastJamesha Mubin
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் சோதனையில் சிக்கிய ரூ.3 கோடி: 4 பேர் கைது!

Next Post

கர்நாடகாவில் 25 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக!!

Related News

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

தீபாவளி வாழ்த்து கூறிய அதிபர் டிரம்ப்!

சண்டிகர் : ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார் பரிசளித்த உரிமையாளர்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

ஆஸ்திரேலியா : பரந்த நிலப்பரப்பில் விழுந்த மர்மப் பொருளால் அதிர்ச்சி!

வேலை நீக்க நடவடிக்கைகளுக்காக ரூ.1,135 கோடி செலவு செய்த ‘TCS’!

எனக்கு ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டை பிடிக்கவில்லை – டிரம்ப்

பெங்களூருவின் வான் பரப்பை அலங்கரித்த வாண வேடிக்கைகள்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies