ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேரப்போவதாக ஆன்லைனில் பதிவிட்ட மாணவர் கைது!
Aug 20, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேரப்போவதாக ஆன்லைனில் பதிவிட்ட மாணவர் கைது!

Web Desk by Web Desk
Mar 24, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர போகிறேன் என்றும், அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றும் கூறி ஆன்லைனில் பதிவிட்ட ஐஐடி கௌகாத்தியில் பயின்று வந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், ஐஎஸ்ஐஎஸ் இந்தியா அமைப்பின் தலைவர் மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளி ஆகிய இருவரை அசாமின் துப்ரி மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்தே, ஐஐடி கௌகாத்தியில் பயின்று வந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

அவர் ஆன்லைனில் விருப்பம் தெரிவித்ததுடன், இ-மெயில்களையும் அனுப்பி இருக்கிறார். இதனை ஆய்வு செய்தபோதுதான் போலீசாருக்கு முழு விவரமும் தெரியவந்தது.

அவர்கள் ஐ.ஐ.டி. கௌகாத்தி கல்வி நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். ஆனால், அந்த மாணவன் காணவில்லை என்றும், அவருடைய மொபைல் போன் அணைக்கப்பட்டு விட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பின்னர், அந்த மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அசாமில் கைது செய்தனர்.

அந்த மாணவரின் அறையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய கருப்பு கொடி ஒன்று இருந்தது. அவர் எழுதிய இஸ்லாம் பற்றிய குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, மாணவரின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன்பிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும். மாணவன் இ-மெயில் அனுப்பியதற்கான நோக்கம் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

Tags: A student who posted online that he was going to join ISIS was arrested!
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதல்!

Next Post

பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் குழு கூட்டம்!

Related News

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies