தோனிக்கு எப்படி கேப்டன் பதவி வந்தது ? ரகசியத்தை உடைத்த சச்சின்!
Jul 27, 2025, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோனிக்கு எப்படி கேப்டன் பதவி வந்தது ? ரகசியத்தை உடைத்த சச்சின்!

Web Desk by Web Desk
Mar 24, 2024, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதன் தொடர் டதொடங்குவதற்கு முதல் நாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி அவரின் கேப்டன் பதவியை வளர்ந்து வரும் வீரரான ருத்ரஜிக்கு கொடுத்தார்.

கடந்த 2008 முதல் சிஎஸ்கே அணியை தலைமை தாங்கி வந்த அவர் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும், 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்று காலத்தால் அழிக்க முடியாத வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்

அதற்கு முன்பாகவே 2007ஆம் ஆண்டு அனுபவமற்ற கேப்டன்ஷிப் பொறுப்பில் தைரியமாக செயல்பட்ட அவர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அப்படியே 2010ஆம் ஆண்டு தோனி தலைமையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முதல் முறையாக முன்னேறி சாதனை படைத்த இந்தியா சொந்த மண்ணில் நடந்த 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து வென்று சரித்திரம் படைத்தது.

அதன் பின் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியையும் வென்ற தோனி உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தார்.

இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2014-ல் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை விட்ட அவர் 2017-ல் மொத்தமாக இந்திய அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை விட்டு வெளியேறினார். அதேபோல் தற்போது சிஎஸ்கே கேப்டன் பதவியையும் ருதுராஜ் கையில் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் 2007ஆம் ஆண்டு இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்குமாறு அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பவர் தன்னை கேட்டுக் கொண்டதாக சச்சின் கூறியுள்ளார். ஆனால் அதற்கு தோனி தான் சரியானவர் என்று சச்சின் டெண்டுல்கர் பரிந்துரை செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “உண்மையில் 2007ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவர் சரத் பவர் இந்தியாவை என்னை தலைமை தாங்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அப்போது என்னுடைய உடல் மோசமான நிலையில் இருந்தது.

குறிப்பாக கேப்டனாக கணுக்காலில் காயமும் தோள்பட்டையில் சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்த நான் நம்முடைய அணியை வழி நடத்துவது சரியல்ல என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தோனியை பற்றிய என்னுடைய அப்சர்வேஷன் நன்றாக இருந்தது.

ஏனெனில் நான் ஸ்லீப் பகுதியில் பீல்டிங் செய்தேன். அப்போது பலமுறை அவருடன் விளையாட்டை பற்றி உரையாடினேன். அந்த நேரங்களில் நான் அவரிடம் “இது போன்ற தருணத்தில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்” என்று கேட்பேன்.

அவருடைய பதில்கள் சமநிலையில் இருந்தது. அவர் மிகவும் உள்ளுணர்வு கொண்டவராகவும் அழுத்தமான தருணங்களில் விழிப்புணர்வு கொண்டவராகவும் இருந்தார்” என்று கூறினார்.

Tags: How did Dhoni get the captaincy? Sachin broke the secret!
ShareTweetSendShare
Previous Post

பங்குனி உத்திர திருவிழா: பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு!

Next Post

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 194 ரன்கள் இலக்கு!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies