பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 216 பேருக்கு ஒரே மேடையில் திருமணம்!
Aug 19, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 216 பேருக்கு ஒரே மேடையில் திருமணம்!

Web Desk by Web Desk
Mar 26, 2024, 06:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பௌர்ணமி காவு பாலா திரிபுரசுந்தரி தேவி கோவிலில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 216 பேருக்கு திருமணம் நடைபெற்றது.

திருவனந்தபுரம் மாவட்டம் வெங்கனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பௌர்ண மிகாவு பாலா திரிபுரசுந்தரி தேவி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 216 பேருக்கு நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இதில், அட்டபாடி பகுதியைச் சேர்ந்த 72 பேரும், இடுக்கியில்  உள்ள கோவில்மாலா பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த 52 பேரும், மகாராஷ்டிராவில் உள்ள 8 பழங்குடியினர் என மொத்தம் 216 பேர் கலந்து கொண்டனர்.

மணமகனும், மணமகளும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கோவிலுக்கு வந்தனர். அவர்கள் வழிபாடு செய்த பிறகு திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்வு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

ஒரு தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

Tags: 216 marriageKeralaPournamikavu Bala Tripura Sundari Devi Temple
ShareTweetSendShare
Previous Post

இந்திய குடியியல் பணி தேர்வில் சாதனை படைத்த தமிழக மாணவர் !

Next Post

அரசு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க கெஜ்ரிவாலுக்கு தடை விதிக்க வேண்டும் : டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Related News

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடித்து சாலையை நீரூற்றாக மாற்றியது!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

கர்நாடகா : ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – எதிர்கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies