கச்சத்தீவு : உண்மையைச் சொன்னோம் – சென்னையில் நிர்மலா சீதாராமன் பேட்டி
Jul 29, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத்தீவு : உண்மையைச் சொன்னோம் – சென்னையில் நிர்மலா சீதாராமன் பேட்டி

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பல்லாவரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவு தொடர்பாகக் கடந்த 50 ஆண்டுகளாக உண்மைக்குப் புறம்பான தகவலை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் பரப்பி வந்தது.

கச்சத்தீவு நமது மீனவர்கள் வாழ்வின் ஓர் அங்கம். நமது பொருளாதார மண்டலத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கையில் கச்சத்தீவை பற்றி பேசக்கூடாது என்றால் எப்படி. உரிமை இருப்பதால்தான் பேசுகிறோம்.

கச்சத்தீவு ஒரு தொல்லை என்று முன்னாள் பிரதமர் நேரு தெரிவித்தார். இந்திரா காந்தியோ கச்சத்தீவை ஒரு சிறிய பாறை என்றார்.

இது தொடர்பாக, 1974 -ம் ஆண்டு வெளியுறவு செயலாளர் எடுத்துக் கூறியும், அன்றைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொது மக்களுக்கு உண்மைகள் தெரியவேண்டும் என்பதற்காகவே இதை வெளியிடுகிறோம்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தடை விதித்தபோதும் காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்யும்போது திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது 21 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார்கள்.

யார்யார் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை எங்கள் கட்சி தீர்மானிக்கும். எங்கள் கட்சி உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்றவர், தொடர்ந்து பேசினார்.

மத்திய அரசு சென்னைக்கு ரூ.5,000 கோடி சிறப்பு நிதி வழங்கி உள்ளது. வெள்ள பாதிப்புக்காக ரூ.9,00 கோடி வழங்கியுள்ளோம். இந்த இரண்டு நிதிகளையும் தமிழக அரசு என்ன செய்தது எனத் தெரியவில்லை. ஏற்கனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு கூற வேண்டும்.

மத்திய அரசு வழங்கிய ரூ.5,000 கோடியை முறையாக செலவு செய்து இருந்தால் மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது. மோடி அரசிடம் நிவாரண நிதி வரவில்லை என்கிறார்கள். திமுகவினர் உண்மையைப் பேசவேண்டும்.

போதைப்பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலை மிகவும் வருத்தமாக உள்ளது. தவறு செய்பவர்கள், அதற்கு துணை போனவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

பிரபல நடிகர் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு!

Next Post

சென்னையில் ரூ.6 லட்சம் பறிமுதல் – பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies