கச்சத்தீவு : உண்மையைச் சொன்னோம் – சென்னையில் நிர்மலா சீதாராமன் பேட்டி
Apr 30, 2026, 10:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத்தீவு : உண்மையைச் சொன்னோம் – சென்னையில் நிர்மலா சீதாராமன் பேட்டி

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பல்லாவரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவு தொடர்பாகக் கடந்த 50 ஆண்டுகளாக உண்மைக்குப் புறம்பான தகவலை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் பரப்பி வந்தது.

கச்சத்தீவு நமது மீனவர்கள் வாழ்வின் ஓர் அங்கம். நமது பொருளாதார மண்டலத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கையில் கச்சத்தீவை பற்றி பேசக்கூடாது என்றால் எப்படி. உரிமை இருப்பதால்தான் பேசுகிறோம்.

கச்சத்தீவு ஒரு தொல்லை என்று முன்னாள் பிரதமர் நேரு தெரிவித்தார். இந்திரா காந்தியோ கச்சத்தீவை ஒரு சிறிய பாறை என்றார்.

இது தொடர்பாக, 1974 -ம் ஆண்டு வெளியுறவு செயலாளர் எடுத்துக் கூறியும், அன்றைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொது மக்களுக்கு உண்மைகள் தெரியவேண்டும் என்பதற்காகவே இதை வெளியிடுகிறோம்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தடை விதித்தபோதும் காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்யும்போது திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது 21 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார்கள்.

யார்யார் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை எங்கள் கட்சி தீர்மானிக்கும். எங்கள் கட்சி உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்றவர், தொடர்ந்து பேசினார்.

மத்திய அரசு சென்னைக்கு ரூ.5,000 கோடி சிறப்பு நிதி வழங்கி உள்ளது. வெள்ள பாதிப்புக்காக ரூ.9,00 கோடி வழங்கியுள்ளோம். இந்த இரண்டு நிதிகளையும் தமிழக அரசு என்ன செய்தது எனத் தெரியவில்லை. ஏற்கனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு கூற வேண்டும்.

மத்திய அரசு வழங்கிய ரூ.5,000 கோடியை முறையாக செலவு செய்து இருந்தால் மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது. மோடி அரசிடம் நிவாரண நிதி வரவில்லை என்கிறார்கள். திமுகவினர் உண்மையைப் பேசவேண்டும்.

போதைப்பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலை மிகவும் வருத்தமாக உள்ளது. தவறு செய்பவர்கள், அதற்கு துணை போனவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

பிரபல நடிகர் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு!

Next Post

சென்னையில் ரூ.6 லட்சம் பறிமுதல் – பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!

Related News

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies