வானில் நிகழும் அதிசயம் : 70 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்!
Mar 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வானில் நிகழும் அதிசயம் : 70 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

70 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வரக்கூடிய ’12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ (Comet 12b Pance-Brooks) என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.

புரியாத புதிராக பல அதிசயங்களை கொண்டுள்ளது தான் பிரபஞ்சம். பிரபஞ்சம் கொண்டுள்ள பல அதிசயங்களில் ஒன்றாக தான் நம் பூமியும் உள்ளது.

அதேபோல் பரந்து விரிந்த வானமும் பல அதிசயங்களை கொண்டுள்ளது. அதனை தேடி கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் பல நூறு வருடங்களாக முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் வானில் வால்நட்சத்திரம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வானில் தோன்றக் கூடியது. வால் நட்சத்திரம் என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன ஒரு விண் பொருள் தான் வால் நட்சத்திரம்.

இந்த வால் நட்சத்திரம் சூரியனின் உட்புறமண்டலத்தின் அருகில் வரும் போது, சூரியனின் வெப்பத்தால் பனி ஆவியாகி, அதன் கருவை சுற்றி ஒளிரும் தன்மை கொண்ட வாயு, தூசியால் ஆன வால் போன்ற அமைப்பில் தோன்றுகிறது. இது ஒரு அரிதான நிகழ்வாகவும், வானியல் அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வரக்கூடிய ’12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ (Comet 12b Pance-Brooks) என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.

சுமார் 30 கி.மீ. நீளமுள்ள இந்த வால்நட்சத்திரம் தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாகவும், தொலைநோக்கி உதவியுடன் இதனை பார்க்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு அடிவானத்தில் ஏற்படும் இந்த வால்நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வால்நட்சத்திரமானது, 1385-ஆம் ஆண்டு சீனாவிலும், 1457-ஆம் ஆண்டு இத்தாலியிலும் தொலைநோக்கியால் பார்த்ததாக சான்றுகள் உள்ளன. மேலும், இந்த வருடம் வால் நட்சத்திரம் ஜூன் மாதம் மிக நெருக்கமாக பூமிக்கு அருகில் வரும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்த நிகழ்விற்கு பிறகு, 2095-ஆம் ஆண்டு தான் இந்த வால்நட்சத்திரம் வானில் தோன்றும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags: Miracle in the sky: Comet approaching earth after 70 years!
ShareTweetSendShare
Previous Post

எரிசக்தி துறையில் சாதனை படைத்த அதானி நிறுவனம்!

Next Post

சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies