மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராமர் கோயில் கட்டிய மோடி அரசு : அமித் ஷா
Oct 25, 2025, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராமர் கோயில் கட்டிய மோடி அரசு : அமித் ஷா

Web Desk by Web Desk
Apr 3, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு அயோத்தியில்  ராமர் கோயில் கட்டியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, பிரதமர் மோடி ஏழைகள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பணிகளை செய்துள்ளார். 370வது பிரிவை நீக்கியதன் மூலம் காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றியுள்ளதாக தெரிவித்தார்.

காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பணியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளதாகவும், தேசத்தை பாதுகாப்பாகவும் வளமாகவும் அவர்  மாற்றியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியது நரேந்திர மோடி அரசுதான் என்று கூறினார். ஆனால் அயோத்தி கோயில் விழாவில் பங்கேற்காமல் அரசியல் ஆதாயத்திற்காக அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பிரதமராக மோடி 3வது முறையாக பதவியேற்பார் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags: ayodhyaRamar TempleAkhilesh YadavModi govtMuzaffarnagar
ShareTweetSendShare
Previous Post

நாடு திரும்பிய சிஎஸ்கே வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் – காரணம் என்ன?

Next Post

ஆஸ்திரேலியா கடற்படைத் தளபதியுடன், இந்திய கடற்படைத் தளபதி ஆலோசனை!

Related News

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies