வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Sep 9, 2025, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Web Desk by Web Desk
Apr 4, 2024, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும், வந்தே பாரத் ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை எழும்பூரிலிருந்து நாகா்கோவிலுக்கு, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில், வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

இதேபோல், திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில், ரயில் இயக்கப்படுகிறது. இது ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் மே 26-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

மறுமாா்கமாக மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இவை ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

மேலும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு காலை  10.55 மணிக்கு புறப்படும் மெமு எக்ஸ்ப்பிரஸ் ரயிலும், மறுமாா்கமாக கோவையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மெமு எக்ஸ்பிரஸ் ரயிலும், வியாழக்கிழமை ரத்து செய்யப்படும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயிலும், மறுமாா்க்கமாக கோவையில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயிலும், வரும் சனிக்கிழமை ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: Chennai Egmore - Nagercoil Vande Bharat Weekly Special TrainVande Bharat
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கேக் ஊட்டிய நடிகர் அஜித்!

Next Post

வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் கே.சுரேந்திரன்!

Related News

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies