தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பிரதமர் மோடியின் விமான துறை திட்டங்கள்!
Oct 26, 2025, 05:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பிரதமர் மோடியின் விமான துறை திட்டங்கள்!

Web Desk by Web Desk
Apr 6, 2024, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத பிரதமர் நரேந்திர மோடி நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காக விமான போக்குவரத்து துறைக்கு செய்த திட்டங்களை குறித்து பார்ப்போம்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி பாரதத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்திப் பல நன்மைகளைச் செய்துள்ளார்.

அதேபோல் பாரத பிரதமர் மோடி நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.

அதில் பிரதமர் நரேந்திர மோடி நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காக விமான போக்குவரத்துத் துறைக்குச் செய்த திட்டங்களைக் குறித்துப் பார்ப்போம்.

2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தன. ஆனால் 2014 – 2013 வரை கடந்த ஒன்பது ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள நிலையங்களின் எண்ணிக்கையே 74 ஆகா உள்ளது.

தற்போது இந்தியாவில் 148 விமான நிலையங்கள் உள்ளன. அதேபோல் தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் ரூ.452,969 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி செலவில் 220972 சதுர அடியில் புதிய ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் உதான் திட்டத்தின் கீழ், நெய்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல்!

Next Post

பங்களாதேஷ் மீனவர்கள் 27 பேரை மீட்ட இந்திய கடலோர காவல்படை!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies