மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 18 வரை நீட்டிப்பு!
Sep 25, 2025, 10:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 18 வரை நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Apr 6, 2024, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை மோசடி தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெலுங்கானா எம்எல்சி கவிதா  உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.

இதனிடையே ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இந்த வழக்கில் சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: judicial custodySanjay SinghAAP LeaderFormer Delhi Deputy CM Manish Sisodia
ShareTweetSendShare
Previous Post

பிரச்சார மேடையில் டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த முதலமைச்சர் : வீடியோ வைரல்!

Next Post

அத்தியாவசிய பொருட்களை அனுப்பிய இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி!

Related News

மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக 10000 இடங்கள் : மத்திய அரசு ஒப்புதல்!

குழித்துறை : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது காலியாக இருந்த நாற்காலிகள்!

கோவை : காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் காப்பாளர்!

புதுச்சேரி : ஆராய்ச்சி மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை!

மிகப்பெரிய ராணுவ பயிற்சிக்கு தயாராகும் இந்தியா : எந்த ரேடாராலும் கண்டுபிடிக்க முடியாத “ராமா” ட்ரோன் ரெடி!

குழந்தைகளுக்கு புதிய கதை சொல்லும் பாகிஸ்தான் : ஆபரேஷன் சிந்தூரில் வென்றதாக பொய் கூறும் பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

மொரோக்கோவில் இந்தியாவின் முதல் ராணுவ உற்பத்தி மையம் : நவராத்திரியில் தொடங்கிய புதிய அத்தியாயம்!

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

குப்பை நகரமாகும் “ஐடி ஹப் சிட்டி” : மாநில அரசு மீது அதிருப்தியில் பெங்ளூருவாசிகள்

H-1B விசாவில் லாட்டரி நடைமுறை இனி ரத்து : அதிக பாதிப்புகளை சந்திக்கவுள்ள இந்திய ஊழியர்கள்!

மருத்துவ உலகில் சூட்டை கிளப்பிய டிரம்பின் கூற்று : TYLENOL மருந்தால் ஆட்டிசம் பாதிப்பா?

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – குவியும் ஆர்டர்கள், குஷியில் தொழிலாளர்கள்!

சவுதியை ஆட்டிப்படைக்கும் மெக்கா கிளர்ச்சி : பாக்., உடனான சவுதியின் ஒப்பந்தம் சொல்வது என்ன?

ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் அனைத்துத் தரப்பினருக்கும் பலன் – நயினார் நாகேந்திரன்

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies