திமுகவின் ஊழல் ஆட்சி காரணமாக கேள்விக்குறியான தமிழக வளர்ச்சி : ஜே.பி.நட்டா
Sep 9, 2025, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் ஊழல் ஆட்சி காரணமாக கேள்விக்குறியான தமிழக வளர்ச்சி : ஜே.பி.நட்டா

Web Desk by Web Desk
Apr 7, 2024, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவின் ஊழல் ஆட்சி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திருச்சி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து  பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் இன்று அவர் வாக்கு சேகரித்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுவின் ஊழல் ஆட்சி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்தார். இண்டி கூட்டணியை கடுமையாக சாடிய அவர், பாதி தலைவர்கள் ஜெயிலிலும், எஞ்சியவர்கள் பெயிலிலும் உள்ளதாக அவர் கூறினார்.

ராகுல் காந்தி,  சோனியா காந்தி,ப சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் உள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால்,  மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர்  சிறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜக காத்து வருவதாகவும், ஆனால் திமுக,காங்கிரஸ் அவற்றை ஒழிக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாரதம் பொருளாதாரத்தில் உச்சம் பெறும் என்றும் நட்டா கூறினார்.

Tags: DMK's corrupt rule.bail jailBJP National PresidentJP Nattanatta campagin
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : புள்ளி பட்டியல்!

Next Post

மோடி மீண்டும் பிரதமராக விரலை துண்டித்த நபர்!

Related News

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

Load More

அண்மைச் செய்திகள்

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies