ஈசனுக்கு படை வீடு எட்டு!
Oct 27, 2025, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈசனுக்கு படை வீடு எட்டு!

Web Desk by Web Desk
Apr 8, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘அறுமுகச் சிவன்’ என்றுப் போற்றப் படுகிற ஆறுமுகப் பெருமானுக்கு ஆறு படை வீடுகள் உண்டு என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அதே போல அவன் முருகப் பெருமானின் தந்தை, சிவபெருமானுக்கும் படை வீடுகள் உண்டு. ஒன்றல்ல இரண்டல்ல. எட்டுப் படை வீடுகள் ஈசனுக்கு இருக்கின்றன .

திருவதிகை வீரட்டானேஸ்வரர், நாவுக்கரசு என்று சிறப்புப் பெயர் சூட்டிய அப்பர் பெருமான் தம் தேவாரத்தில், அந்தப் படை வீடுகளை வரிசையாக நமக்கு சொல்லித் தருகிறார்.

காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம், காமருஞ்சீர் அதிகை
மேவீய வீரட்டானம், வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம், விடையூர் திக்கிடமாம்
கோவல்நகர் வீரட்டம், குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டானமிரை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே!

என்று சிவபெருமானின் எட்டுப் படைவீடுகளைப் பட்டியலியிடும் அப்பர் சுவாமிகள், இந்தப் படைவீடுகளை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் திருப்பாட்டின் இறுதியில் சொல்லி விடுகிறார்.

மேலே உள்ள பாட்டின் பொருள் வருமாறு:  திருக்கண்டியூர், திருக்கடவூர், திருவதிகை , திருவழுவூர், திருப்பறியலூர், திருக்கோவிலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி ஆகிய எட்டுத் தலங்களில் சதாசிவ மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் பைரவப் பெருமானை, நாவார வழுத்தி வழிபடும் பக்தர்களை எக்காலமும் எமதர்மன் நெருங்கிடான். இவர்கள் அடியவர்கள் எனவே சிவபெருமானுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஆகவே எமன் இவர்களைக் கண்டால் அஞ்சி வணங்கி ஒதுங்கிப் போவான்.

எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமான் உயிர்கள் மீது கொண்ட கருணையால் எட்டு வீரச் செயல்கள் புரிந்த இடமே – அட்ட வீரட்டம் .

பிரமனின் தலைகொய்த வீரச்செயல் புரிந்த திருக்கண்டியூர், எமனைக் காலால் உதைத்த
திருக்கடவூர், முப்புரம் எரித்த செயல் புரிந்த திருவதிகை, கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் திருவழுவூர், தக்கனின் ஆணவத்தை அழித்த திருப்பறியலூர், அந்தகாசுரனை வாதம் செய்த திருக்கோவிலூர், மன்மதனை எரித்த வீரச் செயல் புரிந்த திருக்குறுக்கை, ஜலந்தரனை சம்ஹாரம் செய்த திருவிற்குடி.

இந்த அட்ட வீரட்டத்து தலங்களில் எல்லாம் வீரட்டானேஸ்வரர் சுவாமி அழைக்கப்படுகிறார். நாமும் இந்த வீரட்டானேசுவரை வழிபட்டு வாழ்வில் நல்வழி செல்வோம் .

Tags: Eight for Eason!
ShareTweetSendShare
Previous Post

கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் பாஜக வெற்றி பெறும் : பிரசாந்த் கிஷோர் கருத்துக்கணிப்பு!

Next Post

முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

Related News

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

மருது சகோதரர்களின் 224வது குருபூஜை : சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

காஞ்சிபுரம் : உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ மகாலட்சுமி சுமங்கலி பூஜை!

முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சி குழு அறிவிப்பு – சூடான்

ஸ்ரீபெரும்புதூரில் திடீரென பெயர்ந்து சேதமான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பைப் பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு!

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

கந்தசஷ்டி விழாவை ஒட்டி தண்டு விரதம் மேற்கொண்ட பக்தர்கள்!

தெலங்கானா : சிறுமியை கடித்து குதறிய நாய்கள் – அதிர்ச்சி சிசிடிவி!

வெற்றிகரமாகச் சுற்றுவட்டப்பாதையை அடைந்த எச்.டி.வி., – எக்ஸ் 1 விண்கலம் – ஜப்பான்

சேலத்தில் வரத்து குறைந்ததால் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies