பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய பாஜக ஆட்சி : அமித் ஷா
Jul 26, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய பாஜக ஆட்சி : அமித் ஷா

Web Desk by Web Desk
Apr 11, 2024, 07:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக ஆட்சியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது, ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் நாட்டுக்குள் நுழைந்து குண்டுவெடிப்பு நடத்தினர்.

ஆனால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எதுவும் பேசவில்லை. பாஜக ஆட்சியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது. கனவில் கூட காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என அவர் தெரிவித்தார்.

சொந்த குடும்ப உறுப்பினர்களை மேம்படுத்துவதுதான் இண்டி கூட்டணியின் ஒரே நோக்கம். ஆனால் மோடியின் ஒரே நோக்கம் ஏழைகளை முன்னேற்றுவது. 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் நாட்டில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

பழங்குடியின சமூகத்திற்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். ஒடிசாவின் பழங்குடியின பெண்ணான திரௌபதி முர்முவை நாட்டின் ஜனாதிபதியாக்கியது பாஜக அரசு என்று அவர் கூறினார்.

அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசுதான் நாட்டில் பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகத்தை அமைத்தது என்றும், பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் நினைவாக ஆதிவாசி கவுரவ் திவாஸ் அனுசரிக்கும் நடைமுறையை மோடி அரசு தொடங்கியுள்ளது என்றும் அமித் ஷா கூறினார்.

Tags: CongressRahulamith shahamith shah campaginsurigical strike
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Next Post

2024 ஐபிஎல் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டிங்!

Related News

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies