மீன்பிடி தடைக்காலம் முன்பே நிறுத்தி வைத்த படகுகள்!
Aug 19, 2025, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீன்பிடி தடைக்காலம் முன்பே நிறுத்தி வைத்த படகுகள்!

Web Desk by Web Desk
Apr 12, 2024, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடைக்காலம் முன்பாகவே ராமேஸ்வரத்தில் 80 சதவீத விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்படும் தடைக்காலம் ஏப்.15 ல் துவங்குகிறது.

கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும், கடல் வளம் பாதுகாக்கவும் ஏப்.15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமேஸ்வரம், துாத்துக்குடி, நாகை, சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் மீன்பிடிக்க செல்ல தடைக்காலம் தொடங்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் இதற்கு முன்பாகவே ராமேஸ்வரத்தில் 80 சதவீத விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் மீன் பிடித் தளத்தில் 750 விசைப் படகுகள் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள், 25 ஆயிரம் தொழிலாளா்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். மீன் பிடித் தடைக்காலம் வரும் 14 -ஆம் தேதி நள்ளிரவு தொடங்க உள்ளது.

ஆனால், ராமேஸ்வரத்தில் இதற்கு முன்பாகவே 80 சதவீத விசைப் படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 20 சதவீத விசைப் படகுகளும் சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றுவிட்டு கரைக்குத் திரும்பியவுடன் நிறுத்திவைக்கப்படும் என மீனவா்கள் தெரிவித்தனா்.

இந்த மீன் பிடித் தடைக் காலத்தின் போது, மீனவா்கள் விசைப் படகுகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Boats stopped before the fishing ban!
ShareTweetSendShare
Previous Post

மாலத்தீவு சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவில் ரோடு ஷோ நடத்த திட்டம்!

Next Post

தேர்தல் பிரச்சாரம் : இடைக்கால ஜாமீன் கோரி மணிஷ் சிசோடியா மனுத்தாக்கல்!

Related News

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தே.ஜ. கூட்டணியில் அமோக ஆதரவு – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை!

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies