அண்ணல் அம்பேத்கர் வழிநடப்போம்! சமத்துவம் காப்போம்! - அண்ணாமலை
Oct 19, 2025, 07:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணல் அம்பேத்கர் வழிநடப்போம்! சமத்துவம் காப்போம்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Apr 14, 2024, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதி அண்ணல் அம்பேத்கர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 134வது பிறந்தநாள்.  இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி, நவீன இந்தியாவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் என்று போற்றப்படுபவர், பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இன்றைய மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மோ என்னும் பகுதியில் 1891 ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்தார்.

மிகச் சிறந்த கல்வியாளராக விளங்கியவர் அண்ணல் அம்பேத்கர் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

சமூகச் சீர்திருத்தத்திற்காகவும், சமத்துவத்துக்காகவும், தன் வாழ்வையே அர்ப்பணித்த, அண்ணல், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த தினம் இன்று.

சமூகச் சீர்திருத்தத்திற்காகவும், சமத்துவத்துக்காகவும், தன் வாழ்வையே அர்ப்பணித்த, அண்ணல், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த தினம் இன்று.

சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் திறம்படச் செயல்பட்டவர். மிகச்… pic.twitter.com/m0AgZSuaqQ

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 14, 2024

சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் திறம்படச் செயல்பட்டவர். மிகச் சிறந்த கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், சட்ட நிபுணராகவும் விளங்கியவர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் விரும்பிய சமூக நீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பெண்ணுரிமை ஆகியவற்றை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி போற்றிப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியான அண்ணல் அவர்களின் பிறந்த தினத்தை, பொது விடுமுறையாக அறிவித்தும் பெருமைப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணல் அவர்கள் வழிநடப்போம். சமத்துவம் காப்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Annal Ambedkar let's walk! Let's protect equality! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் புத்தாண்டு வாழ்த்து!

Next Post

தமிழ்ப் புத்தாண்டு: மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!

Related News

கொடைக்கானலில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அனுப்பிய போலீசார்!

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

Load More

அண்மைச் செய்திகள்

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies