திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கேரள வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!
Jan 14, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கேரள வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சூர் பூரம் திருவிழாவில் முக்கிய பங்காற்றும் யானைகள் குறித்து கேரள வனத்துறை சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவின் போது, யானைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பல்வேறு நிபந்தனைகளை மாநில வனத்துறை விதித்துள்ளதற்கு, கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சூரில் உள்ள வடக்குநாதன் சிவன் கோவிலில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பூரம் திருவிழா வரும் 19 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், இந்த விழாவில் முக்கிய பங்காற்றும் யானைகள் குறித்து கேரள வனத்துறை சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அதில், “யானைகளின் அணிவகுப்பு நடக்கும் இடத்தில் இருந்து 50 மீ., சுற்றளவில் மேளதாள வாத்தியங்கள், பட்டாசுகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் யானைகளை 10 அடி துாரத்தில் நின்று ரசிக்கலாம். யானைப்பாகனை தவிர வேறு யாரும் யானைகளை தொடவோ, பராமரிக்கவோ அனுமதி இல்லை.

யானைகளுடன் வரும் யானைப்பாகன்கள், மதுபானம், போதைப் பொருள் போன்றவற்றை பயன்படுத்தி உள்ளனரா என்பதை உறுதிப்படுத்த, போலீசாரால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடப்பவர்கள், விழாவில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவர்” என்று கூறப்பட்டது.

இந்நிலையில், வனத்துறையின் சுற்றறிக்கைக்கு கோவில் நிர்வாகத்தினர், விழாக்கமிட்டி குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தேவசம் போர்டின் மூத்த உறுப்பினர் ஒருவர், ”வனத்துறையினரின் இந்த சுற்றறிக்கை நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒன்றாகும்.

திருவிழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம், போலீசார், வனத்துறை உள்ளிட்டோர் ஏற்கனவே பேச்சு நடத்தி, விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் சூழலில், வனத்துறையின் இந்த அறிவிப்பு பூரம் திருவிழாவை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags: Kerala Forest Department imposes various restrictions on Thrissur Pooram festival!
ShareTweetSendShare
Previous Post

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி?

Next Post

ராம நவமி விழா!- இந்திய தேர்தல் ஆணையம்!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies