நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கணிக்கர் சமுதாய மக்கள்!
Jul 27, 2025, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கணிக்கர் சமுதாய மக்கள்!

Web Desk by Web Desk
Apr 16, 2024, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சங்கராபுரம் அருகே கடந்த 20 ஆண்டுகளாக ஜாதி சான்று, வழங்கப்படாததால் கணிக்கர் சமுதாய மக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க போவதாக வீட்டில் கருப்பு கொடி கட்டியும் சுவரொட்டிகள் ஒட்டியும் புறக்கணித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில் துறைப்பட்டு பகுதியில் கணிக்கர் வகுப்பைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் கணிக்கர் மக்களின் குழந்தைகள் தற்போது மூங்கில் துறைப்பட்டு, பொரசப்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அரசு சலுகைகள் பெற முடியவில்லை எனவும் இந்த நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது, போட்டித் தேர்வுகள் எழுதி அரசு வேலை பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வீட்டில் கருப்பு கொடியேற்றியும் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சென்ற மூங்கில்துறைப்பட்டு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: The people of the community boycott the parliamentary elections!f
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

Next Post

தபால் வாக்கு பதிவு செய்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies