நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கணிக்கர் சமுதாய மக்கள்!
Jun 14, 2026, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கணிக்கர் சமுதாய மக்கள்!

Murugesan M by Murugesan M
Apr 16, 2024, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சங்கராபுரம் அருகே கடந்த 20 ஆண்டுகளாக ஜாதி சான்று, வழங்கப்படாததால் கணிக்கர் சமுதாய மக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க போவதாக வீட்டில் கருப்பு கொடி கட்டியும் சுவரொட்டிகள் ஒட்டியும் புறக்கணித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில் துறைப்பட்டு பகுதியில் கணிக்கர் வகுப்பைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் கணிக்கர் மக்களின் குழந்தைகள் தற்போது மூங்கில் துறைப்பட்டு, பொரசப்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அரசு சலுகைகள் பெற முடியவில்லை எனவும் இந்த நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது, போட்டித் தேர்வுகள் எழுதி அரசு வேலை பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வீட்டில் கருப்பு கொடியேற்றியும் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சென்ற மூங்கில்துறைப்பட்டு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: The people of the community boycott the parliamentary elections!f
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

Next Post

தபால் வாக்கு பதிவு செய்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!

Related News

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies