அர்ப்பணிப்புடன் உழைத்தால் ஐ.ஏ.எஸ்.யில் வெற்றி சாத்தியம்! - ஐஏஎஸ் தாரணி
Jan 14, 2026, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அர்ப்பணிப்புடன் உழைத்தால் ஐ.ஏ.எஸ்.யில் வெற்றி சாத்தியம்! – ஐஏஎஸ் தாரணி

Murugesan M by Murugesan M
Apr 17, 2024, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற திருப்பூரை சார்ந்த தாரணி தனது தங்கை நீட் தேர்வுக்கு படிப்பதைப் பார்த்து,  அர்ப்பணிப்புடன் படித்து ஐஏஎஸ் தேர்வு வென்றதாக தெரிவித்துள்ளார்.

IAS, IPS, IFS பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை நேற்று UPSC வெளியிட்டது. இதில், ஆயிரத்து 16 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த தாரணி ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இந்திய அளவில் 250 வது ரேங்க் பெற்று இருக்கிறார்.

திருப்பூர் இடுவம்பாளையத்தைச் சேர்ந்த தாரணியின் தந்தை முருகானந்தம் துணிக்கடை நடத்தி வருகிறார். தாயார் சோழன்மாதேவி பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். பல் மருத்துவப்படிப்பு முடித்த தாரணி 4 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி நான்காவது முறையாக முயன்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஐ.ஏ.எஸ். தாரணி கூறுகையில்,

’பலரிடம் வழிகாட்டுதல்கள் மட்டும் பெற்றேன். எல்லோருக்கும் திறமை இருக்கிறது. அர்ப்பணிப்புடன் உழைத்தால் ஐ.ஏ.எஸ்.யில் வெற்றி சாத்தியம். எனது தங்கை நீட் தேர்வு பாஸ் செய்ததற்காக அர்ப்பணிப்புடன் படித்தார். அதைப் பார்த்து அர்ப்பணிப்புடன்  படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன் என்றார்.

Tags: Success in IAS is possible with dedication! - IAS Dharani
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் கனமழை !

Next Post

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies