பழைய பல்லாவரத்தில் ஒரு கோடி பறிமுதல்! - நள்ளிரவில் வருமான வரித்துறை சோதனை!
Jul 27, 2025, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழைய பல்லாவரத்தில் ஒரு கோடி பறிமுதல்! – நள்ளிரவில் வருமான வரித்துறை சோதனை!

Web Desk by Web Desk
Apr 18, 2024, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழைய பல்லாவரத்தில் நள்ளிரவில் நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பள்ளிக்கரணை அருகே, துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள PLR Blue Metals என்ற ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனி மற்றும் ஜல்லி மணல் விற்பனை செய்யும் நிறுவன அலுவலகத்தில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் கணக்கில் வராத பணம் ஒரு கோடியை கட்டு கட்டாக பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிறுவனம் பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

நேற்று இரவு சுமார் 12.30 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் ஒரு கோடி சிக்கியது, அதை தொடர்ந்து லிங்கராஜ் வீடு, குவாரி என அவருக்கு சொந்தமான இடங்களில் நடைப்பெற்ற சோதனையில், மேலும் 1 கோடி பணம் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு கோடி ரூபாய் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: One crore seized in old Pallavaram! - Income Tax department check at midnight!
ShareTweetSendShare
Previous Post

திமுகவினர் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ! : தூத்துக்குடியில் பரபரப்பு!

Next Post

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு அனுமதி இல்லை!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies