இந்தியாவில் ஏர்டாக்சி!- பயணிக்கலாம் வாங்க!
Jul 24, 2025, 02:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் ஏர்டாக்சி!- பயணிக்கலாம் வாங்க!

Web Desk by Web Desk
Apr 20, 2024, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய போக்குவரத்து துறையில் புதிய புரட்சியாக விரைவில் ஏர்டாக்சி அறிமுகமாக உள்ளது. எப்போது அறிமுகமாக உள்ளது? எப்படி பயணிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்!

இந்தியப் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல்கள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகும் சூழலில் இதற்கு தீர்வாக மின்சாரத்தில் இயக்கும் விமானங்களான எலட்ரிக் ஏர் டாக்சி வர இருக்கிறது.

மிக வேகமாக அனைத்து துறைகளுக்கும் முன்னேறிவரும் இந்தியாவில் 2026 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எலக்ட்ரிக் ஏர் டாக்சிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனமும் , இந்தியாவின் இண்டிகோ நிறுவனத்தின் இன்டர்குளோப் எண்டர்பிரைசஸும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

டெல்லியின் கனாட் பிளேஸ் என்ற இடத்திலிருந்து ஹரியானாவின் குருகிராமுக்கு சாலை வழியாக பயணித்தால் ஏறத்தாழ ஒன்றைரை மணி நேரம் ஆகும். ola, uber போன்ற கால் டாக்ஸியில் பயணிக்க 500லிருந்து 600 ரூபாய் வரை ஆகும் . அதுவே மெட்ரோ இரயிலில் 50 ரூபாய் கட்டணம் ஆகிறது. ஆனால் அதுவே ஏர் டாக்ஸியில் வான் வழி பயணித்தால் 7 நிமிடங்களே ஆகும்.

எனவே நான்கு பேர் பயணம் செய்யக் கூடிய இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சேவை இந்த இரு பகுதிகளுக்கும் இடையே தொடங்க இருக்கிறது. 240 கிலோ மீட்டர் வேகத்தில், 160 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏர் டாக்சிகளில் பயணக் கட்டணம் இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

நகரங்களைப் பொறுத்தவரை இந்த ஏர் டாக்ஸி பொதுமக்கள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு மட்டுமில்லாமல் சரக்குகள் ஏற்றிச் செல்லவும், மருத்துவம் மற்றும் அவசர சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஏர் டாக்சிகள் 200 விமானங்களுடன், முதலில் இந்தியாவின் தேசியத் தலைநகரான டெல்லியில் தொடங்கப்பட்டு , படிப்படியாக மும்பை, பெங்களூர், என நாடு முழுவதும் சேவையைத் தொடர இருப்பதாக தெரிய வருகிறது.

எலக்ட்ரிக் ஏர் டாக்சி இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றே சொல்லலாம்….

Tags: Airtaxi in India!- Let's travel and buy!
ShareTweetSendShare
Previous Post

மாணவி கொலை வழக்கு : ஏபிவிபி தொண்டர்கள் போராட்டம்!

Next Post

‘தோனி போலவே சிக்சர் அடிப்பேன்’ – சிறுமி பேசிய வீடியோ வைரல் !

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies