இந்தியாவில் ஏர்டாக்சி!- பயணிக்கலாம் வாங்க!
Jun 14, 2026, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் ஏர்டாக்சி!- பயணிக்கலாம் வாங்க!

Murugesan M by Murugesan M
Apr 20, 2024, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய போக்குவரத்து துறையில் புதிய புரட்சியாக விரைவில் ஏர்டாக்சி அறிமுகமாக உள்ளது. எப்போது அறிமுகமாக உள்ளது? எப்படி பயணிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்!

இந்தியப் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல்கள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகும் சூழலில் இதற்கு தீர்வாக மின்சாரத்தில் இயக்கும் விமானங்களான எலட்ரிக் ஏர் டாக்சி வர இருக்கிறது.

மிக வேகமாக அனைத்து துறைகளுக்கும் முன்னேறிவரும் இந்தியாவில் 2026 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எலக்ட்ரிக் ஏர் டாக்சிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனமும் , இந்தியாவின் இண்டிகோ நிறுவனத்தின் இன்டர்குளோப் எண்டர்பிரைசஸும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

டெல்லியின் கனாட் பிளேஸ் என்ற இடத்திலிருந்து ஹரியானாவின் குருகிராமுக்கு சாலை வழியாக பயணித்தால் ஏறத்தாழ ஒன்றைரை மணி நேரம் ஆகும். ola, uber போன்ற கால் டாக்ஸியில் பயணிக்க 500லிருந்து 600 ரூபாய் வரை ஆகும் . அதுவே மெட்ரோ இரயிலில் 50 ரூபாய் கட்டணம் ஆகிறது. ஆனால் அதுவே ஏர் டாக்ஸியில் வான் வழி பயணித்தால் 7 நிமிடங்களே ஆகும்.

எனவே நான்கு பேர் பயணம் செய்யக் கூடிய இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சேவை இந்த இரு பகுதிகளுக்கும் இடையே தொடங்க இருக்கிறது. 240 கிலோ மீட்டர் வேகத்தில், 160 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏர் டாக்சிகளில் பயணக் கட்டணம் இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

நகரங்களைப் பொறுத்தவரை இந்த ஏர் டாக்ஸி பொதுமக்கள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு மட்டுமில்லாமல் சரக்குகள் ஏற்றிச் செல்லவும், மருத்துவம் மற்றும் அவசர சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஏர் டாக்சிகள் 200 விமானங்களுடன், முதலில் இந்தியாவின் தேசியத் தலைநகரான டெல்லியில் தொடங்கப்பட்டு , படிப்படியாக மும்பை, பெங்களூர், என நாடு முழுவதும் சேவையைத் தொடர இருப்பதாக தெரிய வருகிறது.

எலக்ட்ரிக் ஏர் டாக்சி இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றே சொல்லலாம்….

Tags: Airtaxi in India!- Let's travel and buy!
ShareTweetSendShare
Previous Post

மாணவி கொலை வழக்கு : ஏபிவிபி தொண்டர்கள் போராட்டம்!

Next Post

‘தோனி போலவே சிக்சர் அடிப்பேன்’ – சிறுமி பேசிய வீடியோ வைரல் !

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies