அதிநவீன புல்லட் ரெயில்! - இந்தியா புதிய சாதனை!
Mar 15, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிநவீன புல்லட் ரெயில்! – இந்தியா புதிய சாதனை!

Murugesan M by Murugesan M
Apr 21, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய இரயில்களின் ஓடும் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை மிச்சப் படுத்தும் வகையில் அதிவேக புல்லட் ரயில்களை தயாரிக்கும் பணியில் இந்தியா புதிய சாதனை படைக்கிறது . அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு!

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்தியாவின் அதிவேக புல்லட் ரயில் திட்டம் 2017 ஆம் தொடங்கப்பட்டது . 2026 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் கட்டுமானம் முழு வீச்சில் நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் புல்லட் ரயில் கனவை நிறைவேற்ற தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் அதிவேகமாக அயராது உழைத்து வருகிறது.

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் இரயில் வழித்தடத்தில் அதிவேக புல்லட் இரயில்கள் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் 508 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 57 நிமிடங்களில் கடக்கும். மும்பை-அகமதாபாத் இடையே 12 நிலையங்கள் வழியாக பயணிக்கும் இந்த இரயில் பாதையில், ஒரு நாளைக்கு 35 ரயில்கள் எதிர் எதிர் திசையில் ஓடும்.

பயணிகள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் முக்கிய நேரங்களில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், நெரிசல் இல்லாத நேரங்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் இந்த அதிவேக புல்லட் இரயில்கள் இயக்கப்படும்.

1 லட்சத்து 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் , மேலும் 459 கிலோ மீட்டர் டெல்லி-அமிர்தசரஸ் 760 கிலோமீட்டர் ஹவுரா-வாரணாசி-பாட்னா
813 கிலோமீட்டர் டெல்லி-ஆக்ரா-லக்னோ-வாரணாசி
878 கிலோமீட்டர் டெல்லி-ஜெய்ப்பூர்-உதைபூர்-அகமதாபாத்
765 கிலோமீட்டர் மும்பை-நாசிக்-நாக்பூர்
671 கிலோமீட்டர் மும்பை-ஹைதராபாத் வழித்தடங்கள் வர இருக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் 31000 கிலோமீட்டர் இரயில்வே வழித்தடங்கள் கட்டமைக்கப் பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 5000 கிலோமீட்டர் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடக்கு, தெற்கு,மற்றும் கிழக்கு பகுதிகளில் , நாடு முழுவதும் மொத்தம் 10 வழித்தடங்களுடனும், மேலும் 3 புதிய வழித்தடங்களிலும் புல்லட் இரயில் திட்டம் நிறைவேற்றப் படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் இந்தியாவின் முயற்சியில். புல்லட் ரயில் திட்டம் புதிய மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: State-of-the-art Bullet Rail! - India's new record!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

ஈரான் மீது குண்டு மழை மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த இஸ்ரேல்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies