அதிநவீன புல்லட் ரெயில்! - இந்தியா புதிய சாதனை!
Jul 29, 2026, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிநவீன புல்லட் ரெயில்! – இந்தியா புதிய சாதனை!

Murugesan M by Murugesan M
Apr 21, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய இரயில்களின் ஓடும் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை மிச்சப் படுத்தும் வகையில் அதிவேக புல்லட் ரயில்களை தயாரிக்கும் பணியில் இந்தியா புதிய சாதனை படைக்கிறது . அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு!

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்தியாவின் அதிவேக புல்லட் ரயில் திட்டம் 2017 ஆம் தொடங்கப்பட்டது . 2026 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் கட்டுமானம் முழு வீச்சில் நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் புல்லட் ரயில் கனவை நிறைவேற்ற தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் அதிவேகமாக அயராது உழைத்து வருகிறது.

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் இரயில் வழித்தடத்தில் அதிவேக புல்லட் இரயில்கள் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் 508 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 57 நிமிடங்களில் கடக்கும். மும்பை-அகமதாபாத் இடையே 12 நிலையங்கள் வழியாக பயணிக்கும் இந்த இரயில் பாதையில், ஒரு நாளைக்கு 35 ரயில்கள் எதிர் எதிர் திசையில் ஓடும்.

பயணிகள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் முக்கிய நேரங்களில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், நெரிசல் இல்லாத நேரங்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் இந்த அதிவேக புல்லட் இரயில்கள் இயக்கப்படும்.

1 லட்சத்து 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் , மேலும் 459 கிலோ மீட்டர் டெல்லி-அமிர்தசரஸ் 760 கிலோமீட்டர் ஹவுரா-வாரணாசி-பாட்னா
813 கிலோமீட்டர் டெல்லி-ஆக்ரா-லக்னோ-வாரணாசி
878 கிலோமீட்டர் டெல்லி-ஜெய்ப்பூர்-உதைபூர்-அகமதாபாத்
765 கிலோமீட்டர் மும்பை-நாசிக்-நாக்பூர்
671 கிலோமீட்டர் மும்பை-ஹைதராபாத் வழித்தடங்கள் வர இருக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் 31000 கிலோமீட்டர் இரயில்வே வழித்தடங்கள் கட்டமைக்கப் பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 5000 கிலோமீட்டர் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடக்கு, தெற்கு,மற்றும் கிழக்கு பகுதிகளில் , நாடு முழுவதும் மொத்தம் 10 வழித்தடங்களுடனும், மேலும் 3 புதிய வழித்தடங்களிலும் புல்லட் இரயில் திட்டம் நிறைவேற்றப் படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் இந்தியாவின் முயற்சியில். புல்லட் ரயில் திட்டம் புதிய மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: State-of-the-art Bullet Rail! - India's new record!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இராசிபலன்!

Next Post

ஈரான் மீது குண்டு மழை மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த இஸ்ரேல்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies