படகு கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு! - குடியரசுத் தலைவர் இரங்கல்
Jun 6, 2025, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

படகு கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு! – குடியரசுத் தலைவர் இரங்கல்

Web Desk by Web Desk
Apr 20, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிஷாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் மாயமாகினர்.

சத்தீஸ்கரில் உள்ள கர்சியா பகுதியில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றி கொண்டு ஒடிசாவின் மகாநதி ஆற்றின் வழியாக படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஜார்சுகுடா என்ற இடத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர், மேலும் மாயமான 7 பயணிகளை தேடி வருகின்றனர்.

இதில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தலா 4 லட்சம் நிவாரணம் வழங்க உத்திரவிட்டுள்ளார்.

மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உயிரிழந்த குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Distressed to learn that the capsize of a boat in Mahanadi River near Jharsuguda, Orissa led to loss of many lives. My heartfelt condolences to the bereaved families. I pray for speedy recovery of all those affected by the tragedy.

— President of India (@rashtrapatibhvn) April 20, 2024

ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா அருகே மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பல உயிர்கள் பலியாகியதை அறிந்து வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் காயம் அடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: 7 people died in the boat accident! - Presidential condolence
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த வணிகர்கள்!

Next Post

“முக்கிய பிரச்சினைகள் குறித்து காங். கவலைப்படவில்லை” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

மேட்டுப்பாளையம் அருகே அஜாக்கிரதையாக திரும்பிய காரால் விபத்து!

மதுரை : மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கொல்கத்தா : இன்ஸ்டா பிரபலமான சட்டக் கல்லூரி மாணவிக்கு ஜாமீன்!

உலகின் முதல் சைவ நகரம்!

கோவை : பட்டதாரி இளைஞரிடம் பணமோசடி – திமுக கவுன்சிலர் தலைமறைவு!

கர்நாடகா : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

வெண்ணாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை!

கன்னியாகுமரி : சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

குமாரபாளையம் – மாதாந்திர மாசு கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

டொனால்ட் டிரம்ப் நன்றி கெட்டவர் – எலான் மஸ்க்!

நீலகிரி : பீன்ஸ் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

அமெரிக்கா : பேருந்து பராமரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பழமையான மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் : சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

காசாவில் போர் நிறுத்த தீர்மானம் – அமெரிக்கா எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies