"முக்கிய பிரச்சினைகள் குறித்து காங். கவலைப்படவில்லை" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“முக்கிய பிரச்சினைகள் குறித்து காங். கவலைப்படவில்லை” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

"பாஜக 24 மணி நேரமும் மக்களைப் பற்றி சிந்திக்கிறது" - பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Apr 20, 2024, 07:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டி கூட்டணிக்கு தலைவர் என்று ஒருவர் இல்லை எனவும், எதிர்காலம் குறித்த தொலைநோக்கு பார்வையும் அவர்களிடம் இல்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 26-ம் தேதி மற்றும் மே 7 -ம் தேதிகளில் வாக்கப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, பெங்களூரு மற்றும் சிக்கபல்லாபூரில் பிரதமர் மோடி, ரோட்ஷோ மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,

காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள், என்னையும், நாட்டு மக்களையும் தவறாக விமர்சனம் செய்வதிலேயே தங்களது நேரத்தை வீணடித்து வருகின்றனர்.

மக்களுக்கு தேவையான வசதிகள், முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை எனக் கூறினார். ஆனால், பாஜக 24 மணி நேரமும் மக்களைப் பற்றியும், இந்த நாட்டைப் பற்றியுமே சிந்தித்து, செயலாற்றி வருகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில், நீங்கள் எங்களுக்கு அதிக வாக்குகளை அளித்தீர்கள் அதன் மூலம் வலிமையான அரசு உருவானது. அது நாட்டை பலப்படுத்தியது, எனக் கூறிய பிரதமர் மோடி, அதுபோலவே வரும் தேர்தலிலும் நீங்கள் பாஜக வெற்றி பெற ஆதரவு அளிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Tags: PM Modi"Congress doesn't care about important issues" - PM Modi accuses!
ShareTweetSendShare
Previous Post

படகு கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு! – குடியரசுத் தலைவர் இரங்கல்

Next Post

தமிழகத்தில் 69.46%  வாக்குகள் பதிவு! – தேர்தல் ஆணையம்

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies