பயிற்சி வழக்கறிஞர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
Nov 15, 2025, 04:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயிற்சி வழக்கறிஞர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Web Desk by Web Desk
Apr 24, 2024, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் பயிற்சி வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி ராஜூ நகரில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாம்பு கார்த்திக் என்பவர், சிறுவன் ஒருவனை ரேஷன் அரிசியை வாங்கித் தருமாறு கூறி கட்டாயப்படுத்தி அடித்துள்ளார்.

இது தொடர்பாக அதேபகுதியைச் சேர்ந்த பயிற்சி வழக்கறிஞர் மாரிசெல்வம் மற்றும் பாம்பு கார்த்திக் ஆகிய இருவருக்கிமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகாலையில் மாரிசெல்வத்தின் வீட்டிற்கு, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்டோர் கதவை தட்டியுள்ளனர்.

அப்போது கதவை திறந்தபோது, பாம்பு கார்த்திக் தலைமையிலான கும்பல் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதில் வீட்டில் இருந்த பொருள்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags: Petrol bomb attack on practicing lawyer's house!
ShareTweetSendShare
Previous Post

குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கி டி.ஆர்.டி.ஓ சாதனை!

Next Post

திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் நீதிமன்றத்தில் ஆஜர்!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies