கேரளா மணல் கொள்ளை ஊழலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு தொடர்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது பேசியவர்,
பல ஊழல்களில் முதல்வரின் குடும்பம் மற்றம் அலுவலகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
உலகிலும், இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதை முடிந்துவிட்டதாகவும், கேரளாவில் காங்கிரசும் கூட்டணி வைக்க மறுத்து விட்டதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.