திருவெண்ணெய்நல்லூர் இரட்டை கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை!
Mar 21, 2026, 10:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவெண்ணெய்நல்லூர் இரட்டை கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை!

Murugesan M by Murugesan M
Apr 24, 2024, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் நீதிமன்றமன்றம் தீர்ப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள கண்ணாரம்பட்டு கிராமத்தில், கடந்த 2005-ம் ஆண்டு புறம்போக்கு இடம் தொடர்பான பிரச்சனையில் குலசேகரன், காத்தவராயன் ஆகிய இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இதில் தொடர்புடைய 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார், அவர்களை கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளாகி உயிரிழந்த 6 பேரை தவிர, மற்ற 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் தொடர்புடைய 20 பேருக்கு, 19 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: 20 people sentenced to life imprisonment in Tiruvenneynallur double murder case!
ShareTweetSendShare
Previous Post

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம்! – ஜி.கே.வாசன்

Next Post

தமிழகத்தில் 9 இடங்களில் 40°C தாண்டிய வெப்பநிலை!

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies