தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது!
Aug 26, 2025, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது!

Web Desk by Web Desk
Apr 25, 2024, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கட்டியா வயல் பகுதியை சேர்ந்த கலைவாணி என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மர்ம நபர்கள் கலைவாணி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.

அதேபோல் மேல முத்து உடையான் பட்டியை சேர்ந்த கவிதா என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் விக்னேஷ் மற்றும் கொடியரசன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர்.

Tags: 2 people involved in chain robbery arrested!
ShareTweetSendShare
Previous Post

சீன மாலுமி மர்ம மரணம்- மீஞ்சூர் போலீசார் விசாரணை!

Next Post

பத்ரகாளி அம்மன் கோவிலில் பொங்கல் விழா!

Related News

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரத்தில் போனிகபூர் அளித்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் – சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக புகார்!

விநாயகர் சதுர்த்தி விழா – பொள்ளாச்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சேலத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை!

யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு – பெருந்தன்மையாக பதிலளித்த அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 1500 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி – காவல்துறை தகவல்!

உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது – கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் விற்பனை முறைகேடு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா – பாகிஸ்தான் போரை தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் – ட்ரம்ப் பேட்டி!

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் – அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

இஸ்ரோ செயற்கைக்கோள்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தன – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கடற்படையில் ஐஎன்எஸ் உதயகிரி, ஹிம்கிரி போர் கப்பல்கள்!

பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போலீசாரிடையே மோதல்!

கிட்னி திருட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies