பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் ? - நீதிபதிகள் கேள்வி!
Jan 14, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் ? – நீதிபதிகள் கேள்வி!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரைப்படப் பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் என இசையமைப்பாளர் இளையராஜா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்யியுள்ளது.

இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை தமக்கு உள்ளது என்பதால், 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பாடல்களை பயன்படுத்த, ‘எக்கோ ரெக்கார்டிங்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை கோரி இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்த, ரெக்கார்டிங் நிறுவனங்களுக்கு தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் ரெக்கார்டிங் நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது,

எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ”இசையமைப்புக்காக, இளையராஜாவுக்கு தயாரிப்பாளரால் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டதாக வாதிட்டார்.

ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பாடல் வரி, பாடுபவர் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது என தெரிவித்தனர்.

வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை என்றும், பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும்’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு விசாரணையை, ஜூன் இரண்டாவது வாரத்துக்கு, தள்ளி வைத்தனர்.

Tags: What happens if the songwriter claims the rights to the song? - Judges question!
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார்? : நட்டா கேள்வி?

Next Post

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies