பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் ? - நீதிபதிகள் கேள்வி!
Nov 3, 2025, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் ? – நீதிபதிகள் கேள்வி!

Web Desk by Web Desk
Apr 25, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரைப்படப் பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் என இசையமைப்பாளர் இளையராஜா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்யியுள்ளது.

இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை தமக்கு உள்ளது என்பதால், 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பாடல்களை பயன்படுத்த, ‘எக்கோ ரெக்கார்டிங்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை கோரி இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்த, ரெக்கார்டிங் நிறுவனங்களுக்கு தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் ரெக்கார்டிங் நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது,

எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ”இசையமைப்புக்காக, இளையராஜாவுக்கு தயாரிப்பாளரால் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டதாக வாதிட்டார்.

ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பாடல் வரி, பாடுபவர் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது என தெரிவித்தனர்.

வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை என்றும், பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும்’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு விசாரணையை, ஜூன் இரண்டாவது வாரத்துக்கு, தள்ளி வைத்தனர்.

Tags: What happens if the songwriter claims the rights to the song? - Judges question!
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார்? : நட்டா கேள்வி?

Next Post

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

Related News

இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

உலகை 150 முறை அழிக்க போதுமான அணுகுண்டுகள் – அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

உலகத்தை சுற்றும் காங். கட்சியினருக்கு அயோத்தி ராமரை வழிபட நேரமில்லை – பிரதமர் மோடி

நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

Load More

அண்மைச் செய்திகள்

ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரல்!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ஆட்டோகிராப்!

கோவை : சாலையை சீரமைக்க கோரி மக்கள் அமைதி ஊர்வலம்!

கர்நாடகா : ஹெல்மெட்டுக்கு பதில் பாத்திரத்தில் தலையை மூடிய இளைஞர்!

XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவி நவ.27-ல் அறிமுகம் – மஹிந்திரா!

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை – கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் – தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

வசூல் வேட்டையில் அசத்தும் பாகுபலி தி எபிக்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies