பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் ? - நீதிபதிகள் கேள்வி!
Aug 15, 2025, 10:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் ? – நீதிபதிகள் கேள்வி!

Web Desk by Web Desk
Apr 25, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரைப்படப் பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் என இசையமைப்பாளர் இளையராஜா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்யியுள்ளது.

இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை தமக்கு உள்ளது என்பதால், 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பாடல்களை பயன்படுத்த, ‘எக்கோ ரெக்கார்டிங்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை கோரி இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்த, ரெக்கார்டிங் நிறுவனங்களுக்கு தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் ரெக்கார்டிங் நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது,

எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ”இசையமைப்புக்காக, இளையராஜாவுக்கு தயாரிப்பாளரால் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டதாக வாதிட்டார்.

ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பாடல் வரி, பாடுபவர் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது என தெரிவித்தனர்.

வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை என்றும், பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும்’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு விசாரணையை, ஜூன் இரண்டாவது வாரத்துக்கு, தள்ளி வைத்தனர்.

Tags: What happens if the songwriter claims the rights to the song? - Judges question!
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார்? : நட்டா கேள்வி?

Next Post

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies