சென்னை திருவல்லிக்கேணியில் என்.ஐ.ஏ. விசாரணை!
Oct 26, 2025, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணியில் என்.ஐ.ஏ. விசாரணை!

Web Desk by Web Desk
Apr 27, 2024, 06:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு ‘ராமேஸ்வரம் கபே’ ஓட்டலில் குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்ற ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி குண்டு வெடித்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப் மற்றும் அப்துல் மதின் தாஹா ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

இதில், குற்றவாளிகள் இருவரும் வெடிகுண்டு சம்பவத்துக்கு முன்னதாக, சென்னை திருவல்லிக்கேணியில் தங்கி இருந்ததாக, வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.

இதனால், திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அவர்களை அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags: NIA at ThiruvallikeniChennai. Investigation!
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்டில் காட்டுத் தீ : ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த முதல்வர்!

Next Post

இன்ஸ்டாகிராம் காதலனை தேடி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி!

Related News

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies