சென்னை திருவல்லிக்கேணியில் என்.ஐ.ஏ. விசாரணை!
Jun 12, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணியில் என்.ஐ.ஏ. விசாரணை!

Murugesan M by Murugesan M
Apr 27, 2024, 06:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு ‘ராமேஸ்வரம் கபே’ ஓட்டலில் குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்ற ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி குண்டு வெடித்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப் மற்றும் அப்துல் மதின் தாஹா ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

இதில், குற்றவாளிகள் இருவரும் வெடிகுண்டு சம்பவத்துக்கு முன்னதாக, சென்னை திருவல்லிக்கேணியில் தங்கி இருந்ததாக, வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.

இதனால், திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அவர்களை அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags: NIA at ThiruvallikeniChennai. Investigation!
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்டில் காட்டுத் தீ : ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த முதல்வர்!

Next Post

இன்ஸ்டாகிராம் காதலனை தேடி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி!

Related News

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குரு பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies