சென்னை திருவல்லிக்கேணியில் என்.ஐ.ஏ. விசாரணை!
Apr 21, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணியில் என்.ஐ.ஏ. விசாரணை!

Murugesan M by Murugesan M
Apr 27, 2024, 06:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு ‘ராமேஸ்வரம் கபே’ ஓட்டலில் குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்ற ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி குண்டு வெடித்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப் மற்றும் அப்துல் மதின் தாஹா ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

இதில், குற்றவாளிகள் இருவரும் வெடிகுண்டு சம்பவத்துக்கு முன்னதாக, சென்னை திருவல்லிக்கேணியில் தங்கி இருந்ததாக, வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.

இதனால், திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அவர்களை அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags: Chennai. Investigation!NIA at Thiruvallikeni
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்டில் காட்டுத் தீ : ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த முதல்வர்!

Next Post

இன்ஸ்டாகிராம் காதலனை தேடி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி!

Related News

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

சாத்தூர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை – சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies