3 நாட்களில் 31 ரவுடிகள் மீது நடவடிக்கை!
Jan 14, 2026, 01:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 நாட்களில் 31 ரவுடிகள் மீது நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Apr 29, 2024, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி டிஜிபி ஸ்ரீநிவாஸ் உத்தரவின் பேரில், குற்ற செயல்களில் ஈடுபட்ட 31 ரவுடிகள் மீது அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த செவ்வாய்கிழமை அன்று மதுபான விடுதி மற்றும் கோயில் திருவிழாவில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாநிலம் முழுவதும் உள்ள குற்றப்பதிவேடு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் சுற்றிதிரியும் இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

அதேபோன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டம் உள்ளதாக சந்தேகப்படும் இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், 39 ரவுடிகளைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், 31 ரவுடிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags: Action on 31 raiders in 3 days!
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு பவானிசாகர் அணையின் நீர் தேக்கத்தில் செத்து மிதந்த மீன்கள்!

Next Post

அனுமதியின்றி போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது!

Related News

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies