3 நாட்களில் 31 ரவுடிகள் மீது நடவடிக்கை!
Aug 15, 2026, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 நாட்களில் 31 ரவுடிகள் மீது நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Apr 29, 2024, 11:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரி டிஜிபி ஸ்ரீநிவாஸ் உத்தரவின் பேரில், குற்ற செயல்களில் ஈடுபட்ட 31 ரவுடிகள் மீது அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த செவ்வாய்கிழமை அன்று மதுபான விடுதி மற்றும் கோயில் திருவிழாவில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாநிலம் முழுவதும் உள்ள குற்றப்பதிவேடு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் சுற்றிதிரியும் இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

அதேபோன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டம் உள்ளதாக சந்தேகப்படும் இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், 39 ரவுடிகளைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், 31 ரவுடிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags: Action on 31 raiders in 3 days!
Share
Tweet
SendShare
Previous Post

ஈரோடு பவானிசாகர் அணையின் நீர் தேக்கத்தில் செத்து மிதந்த மீன்கள்!

Next Post

அனுமதியின்றி போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது!

Related News

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies