வாக்கு இயந்திரங்கள் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது! - ராதாகிருஷ்ணன்
Mar 15, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்கு இயந்திரங்கள் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது! – ராதாகிருஷ்ணன்

Murugesan M by Murugesan M
Apr 29, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் கடற்கரை சாலையில், தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது பேசிய அவர்,

கோடை வெயிலில் தாகத்தை தணிக்க சென்னையில் 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது எனவும், சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

வெயில் காரணமாக 188 இடங்களில் மாநகராட்சி சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 12 மணி முதல் 3 மணி வரை பொது மக்கள் வெளியே வர வேண்டாம் அறிவுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: Voting machines are 100 percent fully controlled! - Radhakrishnan
ShareTweetSendShare
Previous Post

விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் திருத்தேரோட்டம்!

Next Post

ஊழலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது : பிரதமர் மோடி!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies