வாக்கு இயந்திரங்கள் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது! - ராதாகிருஷ்ணன்
Jan 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்கு இயந்திரங்கள் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது! – ராதாகிருஷ்ணன்

Murugesan M by Murugesan M
Apr 29, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் கடற்கரை சாலையில், தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது பேசிய அவர்,

கோடை வெயிலில் தாகத்தை தணிக்க சென்னையில் 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது எனவும், சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

வெயில் காரணமாக 188 இடங்களில் மாநகராட்சி சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 12 மணி முதல் 3 மணி வரை பொது மக்கள் வெளியே வர வேண்டாம் அறிவுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: Voting machines are 100 percent fully controlled! - Radhakrishnan
ShareTweetSendShare
Previous Post

விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் திருத்தேரோட்டம்!

Next Post

ஊழலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது : பிரதமர் மோடி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies