வாக்கு இயந்திரங்கள் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது! - ராதாகிருஷ்ணன்
Nov 6, 2025, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்கு இயந்திரங்கள் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது! – ராதாகிருஷ்ணன்

Web Desk by Web Desk
Apr 29, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் கடற்கரை சாலையில், தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது பேசிய அவர்,

கோடை வெயிலில் தாகத்தை தணிக்க சென்னையில் 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது எனவும், சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

வெயில் காரணமாக 188 இடங்களில் மாநகராட்சி சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 12 மணி முதல் 3 மணி வரை பொது மக்கள் வெளியே வர வேண்டாம் அறிவுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: Voting machines are 100 percent fully controlled! - Radhakrishnan
ShareTweetSendShare
Previous Post

விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் திருத்தேரோட்டம்!

Next Post

ஊழலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது : பிரதமர் மோடி!

Related News

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies