ஊழலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது : பிரதமர் மோடி!
Sep 13, 2026, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது : பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Apr 29, 2024, 05:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜகவில் இணைந்தால் வழக்குகள் கைவிடப்படுவதாக வெளியான குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம், பிரதமரிடம், விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், பாஜகவில் இணைந்தால் வழக்குகள் கைவிடப்படுவதாகவும் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

பாஜகவில் இணைந்தவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை என தெரிவித்த பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்களின் மீது 3 சதவீத வழக்குகளே உள்ளதாகவும், அதில் ஒரு வழக்கு கூட கைவிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

விசாரணை அமைப்புகள் மற்றும் நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதாகவும் அவர் கூறினார். ஊழல் விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிலர் கைகளை அசைத்து புகைப்படம் எடுத்துக்கொள்வதாகவும், ஊழலை சாதாரணமாக கருதக்கூடாது என்றும் அவர் கூறினார்.

ஊழல் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: Corruption should not be taken lightly: PM Modi!
Share
Tweet
SendShare
Previous Post

வாக்கு இயந்திரங்கள் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது! – ராதாகிருஷ்ணன்

Next Post

புதுச்சேரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies