ஊழலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது : பிரதமர் மோடி!
Mar 15, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது : பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Apr 29, 2024, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜகவில் இணைந்தால் வழக்குகள் கைவிடப்படுவதாக வெளியான குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம், பிரதமரிடம், விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், பாஜகவில் இணைந்தால் வழக்குகள் கைவிடப்படுவதாகவும் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

பாஜகவில் இணைந்தவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை என தெரிவித்த பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்களின் மீது 3 சதவீத வழக்குகளே உள்ளதாகவும், அதில் ஒரு வழக்கு கூட கைவிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

விசாரணை அமைப்புகள் மற்றும் நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதாகவும் அவர் கூறினார். ஊழல் விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிலர் கைகளை அசைத்து புகைப்படம் எடுத்துக்கொள்வதாகவும், ஊழலை சாதாரணமாக கருதக்கூடாது என்றும் அவர் கூறினார்.

ஊழல் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: Corruption should not be taken lightly: PM Modi!
ShareTweetSendShare
Previous Post

வாக்கு இயந்திரங்கள் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது! – ராதாகிருஷ்ணன்

Next Post

புதுச்சேரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்!

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies