‘3ல் ஒரு பங்கு கட்டாயம் பெண்களுக்கான ஒதுக்கீடு செய்ய வேண்டும்’! - உச்ச நீதிமன்றம் உத்தரவு
Jul 4, 2025, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘3ல் ஒரு பங்கு கட்டாயம் பெண்களுக்கான ஒதுக்கீடு செய்ய வேண்டும்’! – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Web Desk by Web Desk
May 3, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் குழுவில், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் ஓர் முன்னணி அமைப்பாக திகழ்வதாகவும், இதில் உறுப்பினருக்கான விதிகள், கட்டண முறைகளில் காலத்துக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் வரும் 16ம் தேதி நடைபெற இருக்கும் சங்கத் தேர்தலில் பொருளாளர் பதவி மகளிருக்காக ஒதுக்க வேண்டும் எனவும், 6 முதுநிலை நிர்வாக உறுப்பினர் பதவியில் 2 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் எனறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அலுவலர் பொறுப்பில் 1 இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் சூர்யகாந்த மற்றும் கே.வி.விஸ்வநாதன் தீர்ப்பளித்தனர்.

Tags: supreme court'One-third must be reserved for women'! - Supreme Court orderdelhi newsSupreme Court News
ShareTweetSendShare
Previous Post

குறையும் வெளிநாட்டு வேலை மோகம்!

Next Post

அந்நியச் செலவாணி மாற்று விகிதம் அறிவிப்பு!

Related News

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies