சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உடல்நலக் குறைவால் பலி!
Sep 10, 2025, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உடல்நலக் குறைவால் பலி!

உணவில் பூச்சி மருந்து கலந்ததாக பேரன் கைது!

Web Desk by Web Desk
May 3, 2024, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த நிலையில், அவர் சாப்பிட்ட உணவில் பூச்சி மருந்து கலக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்த பகவதி என்பவர், பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.

ஒரு பார்சலை தேவராயபுரத்தில் வசிக்கும் தாத்தா சண்முகநாதனுக்கு கொடுத்த நிலையில், அதில் பாதியை பகவதியின் தாய் நதியா சாப்பிட்டுள்ளார்.

அதிலிருந்து வித்தியாசமான வாசனை வந்ததை அடுத்து அவர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தன் தந்தைக்கு போன் செய்து விசாரித்துள்ளார்.

ஆனால், அதற்குள் சண்முகநாதன் முழு உணவையும் சாப்பிட்டதால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சிறிது நேரத்திலேயே நதியாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருந்த நிலையில், சண்முக நாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், உணவில் பூச்சி மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது.

பகவதியின் காதல் விவகாரத்தை தாய் மற்றும் குடும்பத்தினர் கண்டித்ததால், அவர் உணவில் விஷம் கலந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, பகவதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Tags: Old man who ate chicken rice died of health problems!
ShareTweetSendShare
Previous Post

விவேகானந்தர் மண்பத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி பாலம்!

Next Post

தாயின் காலை தொட்டு வணங்கிய கடற்படை தளபதி!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies