தோல்வி பயத்தால் தொகுதி மாறிய ராகுல் காந்தி : பிரதமர் மோடி
Mar 15, 2026, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்வி பயத்தால் தொகுதி மாறிய ராகுல் காந்தி : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 3, 2024, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தோல்வி பயத்தால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவதாக பிரதமர் நரேந்திமோடி தெரிவித்துள்ளார்.

மேங்கு வங்கம் மாநிலம் துர்காபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அவர்,

காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட அஞ்சுவதாக தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டதாக கூறினார். இளவரசர் ராகுல்காந்தி வயநாட்டில் தோல்வி அடைவார் என ஏற்கனவே கூறியிருந்ததாகவும், அதனை உறுதிப்படுத்தும்விதமாக அவர் அமேதியை தவிர்த்து ரேபரேலி தொகுதியிலும் களம் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.

தலித் சிறுமிகளை சீரழித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடே வலியுறுத்திய போதும், திரிணாமுல் காங்கிரஸ் அவர்களை பாதுகாத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மனித நேயத்தை விட வாக்கு வங்கி தான் திரிணாமுல் கங்கிரசுக்கு முக்கியமா என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

Tags: PM ModiRahul Gandhi switched constituencies due to fear of defeat: PM Modi
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி ஆட்சிக்கு 45 அரச வாரிசுகள் ஆதரவு!

Next Post

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது! – டிடிவி தினகரன்

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies