மக்களின் வசதிக்காக 500 மின்சார பேருந்துகள் வாங்க முதற்கட்ட நடவடிக்கை!
Oct 26, 2025, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் வசதிக்காக 500 மின்சார பேருந்துகள் வாங்க முதற்கட்ட நடவடிக்கை!

Web Desk by Web Desk
May 3, 2024, 03:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழுதடைந்த அரசுப்பேருந்துகளுக்கு இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தினசரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் வார இறுதியில் கூடுதலாக இயக்கப்படுவதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது

இதையடுத்து ஊடகங்கள் மூலம் பழுதடைந்த பேருந்துகள் அரசின் கவனத்திற்கு வந்ததாகவும் இதனை தமிழ்நாடு அரசு 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடத்தி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்னர் பேருந்துகள் பழுதுபார்க்காமல் இருந்ததாகவும், 2022-ம் ஆண்டுக்கு பின்னர் சேதமடைந்த பேருந்துகள் 55 விழுக்காடாக இருந்ததாகவும் இதனால் வருமானம் இன்றி புதிய பேருந்துகள் வாங்க முடியாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் 7 ஆயிரத்து 682 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டதாக அந்த அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

மக்களின் வசதிக்காக ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிட்டு முதற்கட்டமாக 500 பேருந்துகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 முதல் இந்தாண்டு வரை ஆயிரத்து 500 பேருந்துகளுக்கு மேற் கூண்டு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு 839 பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டுகளை விட தற்போது உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags: tamilnaduFirst step to buy 500 electric buses for the convenience of people!
ShareTweetSendShare
Previous Post

நெல்லை – அயோத்தி இடையே புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் அறிமுகம்!

Next Post

தீவிரம் அடைந்த இரண்டாம் போக நெல் விவசாய பணிகள்!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies