ரயில் மோதி 9 கிராம நிர்வாக அலுவலர்கள் உயிரிழந்த வழக்கு : ஒரு கோடியே 45 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவு!
Aug 18, 2025, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் மோதி 9 கிராம நிர்வாக அலுவலர்கள் உயிரிழந்த வழக்கு : ஒரு கோடியே 45 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
May 4, 2024, 10:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரக்கோணம் அருகே ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 தேதி கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 விஏஓக்கள்  மினி வேனில் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது கோவிந்தவாடி அருகே உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை வேன் கடக்க முயன்ற போது அரக்கோணம் நோக்கி சென்ற பயணிகள் ரயில்  மோதியது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநர், ஒரு சிறுவன் மற்றும் 9 விஏஓக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 10க்கும் மேற்பட்ட விஏஓக்கள் பலத்த காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இழப்பீடு வழங்கக் கோரி கடந்த 2008-ம் ஆண்டு வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு விசாரனை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போதுபாதிக்கப்பட்ட விஏஓக்களின் குடுங்களுக்கு 1 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 551 ரூபாய் வழங்க வேண்டும் எனவும்,  இதற்கான வட்டி மற்றும் வழக்குக்கான முழு செலவினங்களை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்,

மேலும் இந்த தொகையினை தென்னக ரயில்வே மற்றும்  விபத்துக்குள்ளான வேனின் காப்பீட்டு நிறுவனமும் சமமாக பிரித்து அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

Tags: vellorevao death casevellore court judgement
ShareTweetSendShare
Previous Post

அகால மரணடைவது யார்? ஆண்களா? பெண்களா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

Next Post

சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பலி : அண்ணாமலை இரங்கல்!

Related News

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் – மீனவர்கள் வேதனை!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies