நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவு!
Sep 9, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவு!

Web Desk by Web Desk
May 4, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் உள்ளிட்ட சிலர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட கிழக்கு தலைவராக பதவி வகித்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 3 தினங்களாக காணவில்லை என கூறப்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் நெல்லை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஜெயக்குமார் தனசிங்கை.  தோட்டத்தின் அருகே உடல் பாதி எரிந்த நிலையில், போலீசார் மீட்டுள்ளனர். இதனிடையே, தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடந்த மாதம் 30-ம் தேதி கடிதம் ஒன்றை ஜெயக்குமார் தனசிங் அனுப்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்தக் கடிதத்தில், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தனக்கு பல்வேறு காரியங்களை செய்து தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் எனவும் தேர்தலின்போது, 11 லட்சம் செலவு செய்துள்ளேன் எனவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரூபி மனோகரன் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Jayakumar Thanasinghnellai ease congress presidentJayakumar Thanasingh murder
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் அருகே ரூ. 2.50 கோடி மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்!

Next Post

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies