நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவு!
Jul 23, 2025, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவு!

Web Desk by Web Desk
May 4, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் உள்ளிட்ட சிலர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட கிழக்கு தலைவராக பதவி வகித்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 3 தினங்களாக காணவில்லை என கூறப்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் நெல்லை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஜெயக்குமார் தனசிங்கை.  தோட்டத்தின் அருகே உடல் பாதி எரிந்த நிலையில், போலீசார் மீட்டுள்ளனர். இதனிடையே, தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடந்த மாதம் 30-ம் தேதி கடிதம் ஒன்றை ஜெயக்குமார் தனசிங் அனுப்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்தக் கடிதத்தில், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தனக்கு பல்வேறு காரியங்களை செய்து தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் எனவும் தேர்தலின்போது, 11 லட்சம் செலவு செய்துள்ளேன் எனவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரூபி மனோகரன் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Jayakumar Thanasinghnellai ease congress presidentJayakumar Thanasingh murder
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் அருகே ரூ. 2.50 கோடி மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்!

Next Post

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

கோவை : ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் சோதனை – காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழங்கள் பறிமுதல்!

கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடக்கம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹன்சிகாவுடன் விவாகரத்து? – கணவர் தரப்பு விளக்கம்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய மகளிரணி!

மதுரை மாநகராட்சியில் 150 கோடி மோசடி : மேல் அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை – பில் கலெக்டர்கள் குற்றச்சாட்டு!

அவதார் 3-வது பாகத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

அரக்கோணம் : 4 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவலநிலை!

வரும் 25-ம் தேதி ஓடிடியில் ரிலீஸாகும் மார்கன் திரைப்படம்!

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பாமக போராட்டம்!

திருவள்ளூர் : நில அளவை ஆய்வாளரை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்!

திருப்பதி மலையில் மூன்றாவது காத்திருப்பு மண்டபம் : ஆலோசனை குழு அனுமதி!

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள தனுஷ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies