நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவு!
Oct 26, 2025, 07:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவு!

Web Desk by Web Desk
May 4, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் உள்ளிட்ட சிலர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட கிழக்கு தலைவராக பதவி வகித்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 3 தினங்களாக காணவில்லை என கூறப்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் நெல்லை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஜெயக்குமார் தனசிங்கை.  தோட்டத்தின் அருகே உடல் பாதி எரிந்த நிலையில், போலீசார் மீட்டுள்ளனர். இதனிடையே, தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடந்த மாதம் 30-ம் தேதி கடிதம் ஒன்றை ஜெயக்குமார் தனசிங் அனுப்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்தக் கடிதத்தில், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தனக்கு பல்வேறு காரியங்களை செய்து தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் எனவும் தேர்தலின்போது, 11 லட்சம் செலவு செய்துள்ளேன் எனவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரூபி மனோகரன் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Jayakumar Thanasinghnellai ease congress presidentJayakumar Thanasingh murder
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் அருகே ரூ. 2.50 கோடி மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்!

Next Post

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies