ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி பெண் உடல் தகனம்!
Jan 14, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி பெண் உடல் தகனம்!

Murugesan M by Murugesan M
May 4, 2024, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரி மற்றும் சிசுவின் உடல் ஒன்றாக தகனம் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுரேஷ் தனது மனைவி கஸ்தூரியை, சொந்த ஊரில் வளைகாப்பு செய்ய, சென்னையில் இருந்து கொல்லம் விரைவு ரயிலில் சென்றனர். ரயிலானது பு.மாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வாந்தி எடுக்க சென்ற கஸ்தூரி ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.

அபாய சங்கிலி இழத்தும் முறையாக வேலை செய்யாததால் கர்ப்பிணி பெண்ணை காப்பற்ற முடியவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் உடற்கூராய்வுக்குப் பின்னர் சென்னை கொண்டுவரப்பட்ட கஸ்தூரி மற்றும் சிசுவின் உடல் திரிசூலம் சுடுகாட்டில் ஒன்றாக வைத்து தகனம் செய்யப்பட்டது.

Tags: pregnant KasthuriUlundurpetKollam Express trainNorth Mambakkam
ShareTweetSendShare
Previous Post

குறைந்து வரும் வெளிநாட்டு வேலை மோகம் : இந்தியாவில் பணிபுரிய அதிகரித்து வரும் ஆர்வம்!

Next Post

ஈரோட்டில் பலத்த காற்றுடன் கனமழை : 10,000 வாழைமரங்கள் சேதம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies