ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி பெண் உடல் தகனம்!
Jun 13, 2026, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி பெண் உடல் தகனம்!

Murugesan M by Murugesan M
May 4, 2024, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரி மற்றும் சிசுவின் உடல் ஒன்றாக தகனம் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுரேஷ் தனது மனைவி கஸ்தூரியை, சொந்த ஊரில் வளைகாப்பு செய்ய, சென்னையில் இருந்து கொல்லம் விரைவு ரயிலில் சென்றனர். ரயிலானது பு.மாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வாந்தி எடுக்க சென்ற கஸ்தூரி ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.

அபாய சங்கிலி இழத்தும் முறையாக வேலை செய்யாததால் கர்ப்பிணி பெண்ணை காப்பற்ற முடியவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் உடற்கூராய்வுக்குப் பின்னர் சென்னை கொண்டுவரப்பட்ட கஸ்தூரி மற்றும் சிசுவின் உடல் திரிசூலம் சுடுகாட்டில் ஒன்றாக வைத்து தகனம் செய்யப்பட்டது.

Tags: pregnant KasthuriUlundurpetKollam Express trainNorth Mambakkam
ShareTweetSendShare
Previous Post

குறைந்து வரும் வெளிநாட்டு வேலை மோகம் : இந்தியாவில் பணிபுரிய அதிகரித்து வரும் ஆர்வம்!

Next Post

ஈரோட்டில் பலத்த காற்றுடன் கனமழை : 10,000 வாழைமரங்கள் சேதம்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies