இளைராஜா - வைரமுத்து ரசிகர்கள் இடையே மீண்டும் கருத்து மோதல்!
Sep 11, 2025, 06:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளைராஜா – வைரமுத்து ரசிகர்கள் இடையே மீண்டும் கருத்து மோதல்!

Web Desk by Web Desk
May 5, 2024, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இசை பெரியதா? பாடல் பெரியதா? என இணையத்தில் பெரும் சர்ச்சை எழும்பிய நிலையில், மக்கள் தமக்காக பேசத் தொடங்கிவிட்டதால், கவிஞன் தமது குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் என தமக்குரிய பாணியில் கவிதையாக தனது எக்ஸ் தளத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

இசையை உருவாக்கியவருக்கு தான் பாடல் சொந்தம் என்று இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்த நிலையில், படிக்காத பக்கங்கள் என்ற நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இசை பெரியதா? பாடல் பெரியதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள், இளையராஜாவையும், வைரமுத்துவையும் இணையத்தில் வசைபாடி வருகின்றனர்.

குறிப்பாக இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், தன்னுடைய பங்கிற்கு வைரமுத்துவிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கவிதையாக பதிவிட்டுள்ளார்.

“குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும், மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும்” என தனக்குரிய பாணியில் பதிவிட்டுள்ளார்.

இதனால், இளையராஜா – வைரமுத்து விவகாரம் மீண்டும் இணையத்தில் சூடுபிடித்துள்ளது.

Tags: cinema newsIlairaja - Vairamuthu fans clash again!
ShareTweetSendShare
Previous Post

கூலிவேலை செய்யும் பத்மஸ்ரீ விருதாளர்!

Next Post

சொந்த ஊர் திரும்பிய சிலம்ப வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies