இளைராஜா - வைரமுத்து ரசிகர்கள் இடையே மீண்டும் கருத்து மோதல்!
Jan 14, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளைராஜா – வைரமுத்து ரசிகர்கள் இடையே மீண்டும் கருத்து மோதல்!

Murugesan M by Murugesan M
May 5, 2024, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இசை பெரியதா? பாடல் பெரியதா? என இணையத்தில் பெரும் சர்ச்சை எழும்பிய நிலையில், மக்கள் தமக்காக பேசத் தொடங்கிவிட்டதால், கவிஞன் தமது குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் என தமக்குரிய பாணியில் கவிதையாக தனது எக்ஸ் தளத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

இசையை உருவாக்கியவருக்கு தான் பாடல் சொந்தம் என்று இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்த நிலையில், படிக்காத பக்கங்கள் என்ற நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இசை பெரியதா? பாடல் பெரியதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள், இளையராஜாவையும், வைரமுத்துவையும் இணையத்தில் வசைபாடி வருகின்றனர்.

குறிப்பாக இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், தன்னுடைய பங்கிற்கு வைரமுத்துவிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கவிதையாக பதிவிட்டுள்ளார்.

“குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும், மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும்” என தனக்குரிய பாணியில் பதிவிட்டுள்ளார்.

இதனால், இளையராஜா – வைரமுத்து விவகாரம் மீண்டும் இணையத்தில் சூடுபிடித்துள்ளது.

Tags: cinema newsIlairaja - Vairamuthu fans clash again!
ShareTweetSendShare
Previous Post

கூலிவேலை செய்யும் பத்மஸ்ரீ விருதாளர்!

Next Post

சொந்த ஊர் திரும்பிய சிலம்ப வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies