கடல் அலையில் சிக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு!
Aug 19, 2025, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் அலையில் சிக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 6, 2024, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலில் யாரும் இறங்க வேண்டாம் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடல் அலையில் சிக்கி தேங்காய் பட்டினத்தில் ஒரு சிறுமியும், கோடிமுனை அருகே சென்னையைச் சேர்ந்த இரண்டு பேரும் நேற்று பலியாகினர்.

இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த 13 மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர்.

லெமுரியா கடற்கரையில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, ஐந்து பேரை திடீரென ராட்சத அலைகள் இழுத்துச் சென்றன.

தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர், சாருஹாபி, சுருதி சரண்யா ஆகிய இரண்டு மாணவிகளின் உடல்களை உள்ளனர்.

மேலும் 3 பேரின் உடல்களைத் தேடும் பணியில் கடலோர காவற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags: 5 students were killed in the sea wave!
ShareTweetSendShare
Previous Post

5 வயது சிறுமியை கடித்த rottweiler நாய்கள்: உரிமையாளருக்கு நோட்டீஸ்!

Next Post

வேளச்சேரி ரயில் நிலையம்: கோழிக்கழிவுகள் கொட்டுவதாக குற்றச்சாட்டு!

Related News

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies