இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் அருணா பேட்டி!
Mar 19, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் அருணா பேட்டி!

Murugesan M by Murugesan M
May 7, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இ-பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறையை ஒட்டி உதகைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ஒட்டி, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வாகனங்கள் அனைத்தும் கல்லார் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன.

நீலகிரி மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைச் சாவடியில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இ-பாஸ் இல்லாத சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவதற்கென ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Tags: E-pass procedure has been simplified: District Collector Aruna interview!
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத்தில் வாக்களித்த அதானி குழும தலைவர்!

Next Post

செல்லப்பிராணி வளர்ப்பு : சென்னை மாநகராட்சி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறை!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies