தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!
Jul 8, 2025, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 8, 2024, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் கோபால் என்ற வாலிபர் உயிரிழந்தார்.

கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபால், இவர், அனுசோனை ரயில்வே கேட் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அங்கு மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து அவரை துரத்தி தாக்கியுள்ளது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த கோபாலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: One person died due to bees sting!
ShareTweetSendShare
Previous Post

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்!

Next Post

பாலாற்றுக்கு செல்லும் வழியை பொதுமக்கள் அடைத்ததால் பரபரப்பு!

Related News

தனியார் மருத்துவக் கல்லூரி பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழப்பு!

சேலம் : கோயிலில் திருடியவரை கைது செய்த போலீசார்!

சென்னை : திடீரென வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கிய சாலை!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரட்டை குழந்தைகளுடன் இளம்பெண் புகார்!

மணப்பாறை அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் : பெற்றோர்கள் அதிர்ச்சி!

ஏற்காடு : பள்ளிக்கு வராத ஆங்கில ஆசிரியர் – முற்றுகையிட்ட பெற்றோர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் ரிதன்யா தற்கொலைக்கு நீதி கேட்டு மௌன அஞ்சலி!

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி : நயினார் நாகேந்திரன் இரங்கல்!

மதுரை மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் பதவி விலக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

சிவகங்கை : இளைஞர் கொலை வழக்கு – உறவினர்கள் தொடர் போராட்டம்!

மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேடு விவகாரம் : நகரமைப்பு குழு தலைவர்கள் ராஜினாமா!

பிரிக்ஸ் என்றால் ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை உருவாக்குதல் – பிரதமர் மோடி

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி : அண்ணாமலை இரங்கல்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 2 மாணவர்கள் பலி!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies